யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மாநெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா
என் பட்டாம்பூச்சு சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவள வெச்சேனே என் கண்ணு ரெண்டா திருடி போனாலே
புல்லாங்குழல கையில் தந்தாலே என் மூச்சு காத்த வாங்கி போனாலே
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாத கல்லு முள்ளுடா அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாதிர அத போட்டுகிட்ட மூங்கில் யாத்திர
(யம்மா யம்மா...... )
ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும்
வந்து போனதாறு ஒரு நந்தவன தேறு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாறு
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே எட்ட நின்னு நீ வருடதே
கட்டெறும்ப போல் நெருடதே மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா எந்தன் கண்ணா கட்டி கூட்டி போங்கடா
(யம்மா யம்மா..... )
No comments:
Post a Comment